வெள்ளி, ஆகஸ்ட் 06, 2010

நம்ம ரயில்வே சரியில்லே சார்!



ஒரு ஊரில் நடந்த கோரமான ரயில் விபத்தில் 180 சர்தார்ஜிகள் இறந்து போனார்கள். ஒரே ஒரு சர்தார்ஜி மட்டுமே உயிர் பிழைத்தாராம். நடந்த விபத்திற்கும் அவர் மட்டுமே சாட்சி.

போலீஸ்,பிழைத்தவரிடம் விசாரணை செய்தனர்.

விபத்து எப்படி நடந்தது சொல்லு ?

சார் ! அத்தனை பெரும் பிளாட்பாரத்தில் ரயிலுக்காக காத்திருந்த போது மைக்கில், இன்னும் ஐந்து நிமிடங்களில் ரயில் முதலாவது  பிளாட்பாரம்  வந்து சேரும் என அறிவிப்பு செய்தார்கள். அப்படி பிளாட்பாரத்திற்கு ரயில் வந்து  விட்டால் நம் மீது மோதி விடுமே என அனைவரும் கீழே தண்டவாளத்தில் இறங்கி நின்றார்கள் சார். ஆனால் ரயிலோ தண்டவாளத்திலேயே வந்து அத்தனை பேர் மேலும் மோதி விட்டது சார்!

அப்போ நீ எப்படி பிழைத்தாய்?

”நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என தண்டவாளத்தில் படுத்திருந்தேன். எல்லோரும் ரயில் தண்டவாளத்திற்கு வராது.
பிளாட்பாரத்திற்கு தான் வரும். அங்க போய் படுத்துக்கோ என சொன்னார்கள் சார். நானும் அப்படியே மேலே ஏறி  படுத்தேன்.
நம்ம  ரயில்வே சரியில்லே சார்!

(யாரோ சொல்ல யாரோ கேட்டு எனக்கு சொன்ன ஜோக்குங்க!
 இத யோசிச்ச புத்திசாலி வாழ்க! )